
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கருணை இல்லாவிட்டால் கடவுளின் அருளைப்பெற முடியாது. எல்லா உயிர்களும் கடவுளின் குழந்தைகள் என்பதால், எல்லார் மீதும் கருணை காட்டுவோம்.
* பூமியில் யாருக்கும் யாரும் அடிமை இல்லை. பரிபூரணமான கடவுள் ஒருவருக்கே நாம் எல்லாரும் அடிமை.
* கவலையின்றி வாழ்வோம். உள்ளத்தில் இருக்கும் அதிருப்தி எண்ணங்களைக் கைவிடுவோம்.
* சீறி வரும் பாம்பைக் கண்டாலும் தைரியமாக சிரிப்பவனே, கடவுளின் கருணையைப் பெறுவான்.
- பாரதியார்